பசுமை
தாய்மடி
சீதனத்தின் பசுமை திட்டம் “தாய் மடி” – அன்னையின் மடியில் எங்ஙனம் மகிழ்ச்சியாக வளர்ந்தோமோ அங்ஙனம், பூமித்தாயின் மடியில் மகிழ்ச்சியாக வாழ அவளுக்கு பசுமை ஆடை...
மேலும் பார்க்கஒரு தாய் தன் குழந்தையை கருவினில் சுமந்து பெற்றெடுத்து சீராட்டி பாலூட்டி மடியிலும் தோளிலும் தூக்கி வளர்த்தெடுக்கிறாள். அவள் பெற்ற குழந்தை பெண்ணாக இருந்தால் அவள் போகுமிடத்தில் சுகமாக வாழ சீதனம் தருகிறாள். குழந்தை தாய்க்கு என்ன கைமாறு செய்துவிட முடியும்? வளர்ந்த பிறகு வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு சீலையை வாங்கி கொடுக்க முடியும். அது அவள் பிள்ளைக்கு கொடுத்த அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடாகாது என்றாலும் அச்செயல் பிள்ளைக்கு ஒரு மன நிறைவை அளிக்கும். அப்படியொரு முன்னெடுப்பதுதான் சீதனம் அறக்கட்டளை - இது சேய் தாய்க்கு தரும் சீதனம்.
சீதனத்தின் பசுமை திட்டம் “தாய் மடி” – அன்னையின் மடியில் எங்ஙனம் மகிழ்ச்சியாக வளர்ந்தோமோ அங்ஙனம், பூமித்தாயின் மடியில் மகிழ்ச்சியாக வாழ அவளுக்கு பசுமை ஆடை...
மேலும் பார்க்கஆம்பலாப்பட்டு கிராமத்திலுள்ள சுமார் 40 நீர்நிலைகளையும், அதன் நாடியான நீர்வழிப்பாதகளையும் புனரமைத்து நீர் கொள்ளளவை அதிகப்படுத்தி...
மேலும் பார்க்கஆம்பலாப்பட்டு கிராமத்தில் 100% இயற்கை வேளாண்மை, மற்றும் விவசாய்த்தின் துணை, இணை செயல்களை மீட்டெடுக்கவும், விவசாயிகளை வளர்ச்சி பாதையில்...
மேலும் பார்க்கமாணவர்களுக்கு தரமான கல்வியும், கலை விளையாட்டு துறைகளில் சிறப்பு பயிற்சியும், சமுதாய அக்கறையும், தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை...
மேலும் பார்க்கநல்ல சமச்சீர் உணவு, சுகாதாரம் ஆகியவற்றின் மூலம் நல் உடல் ஆரோக்கியம், அமைதியான உள்ளம் என சிறப்பான வாழ்க்கை மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தி வருமுன்...
மேலும் பார்க்கஇயற்கையான சூழல் அன்பான மனிதர்கள் ஆரோக்கியமான சமுதாயம் இத்துடன் பொருளாதாரத்தில் தன்னிறைவு நம் தலைமுறையை தாண்டி அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கிடைக்கவேண்டும் என்ற கனவுடன் உருவானதுதான் சீதனம் அறக்கட்டளை.
இது ஒரு தனி மனித சிந்தனையாலோ தனி மனித உழைப்பாலோ உருவானது அல்ல. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தை தாங்கும் ஆயிரம் தூண்கள் போல பல தன்னார்வலர்களின் கனவினாலும் உழைப்பினாலும் சீதனம் அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க